
மனித இனத்தின் முதல் இலக்கிய வடிவம் கவிதையேகாவியங்களை பற்றி இவ்வளவு போதும். இப்போது கவிதை என்று பார்க்கலாம்.பொதுவாக உலக மொழிகளில் எல்லாம் கவிதைதான் முதலில் தோன்றியது என்று ஒரு நினைப்பு இருக்கிறது, அப்படி முழுவதும் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது. சீனத்தில் ஆரம்ப...